மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 April, 2022 9:01 PM IST
New paddy procurement

வேலூர் மாவட்டம் ஊசூர் ஊராட்சியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் ஊசூர் ஊராட்சியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அனிதா சிவகுமார் வரவேற்புரை வழங்கிய இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! கால்நடை பராமரிப்புத் துறை

English Summary: New paddy procurement center opens in Vellore
Published on: 17 April 2022, 09:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now