News

Sunday, 17 April 2022 08:56 PM , by: T. Vigneshwaran

New paddy procurement

வேலூர் மாவட்டம் ஊசூர் ஊராட்சியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் ஊசூர் ஊராட்சியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அனிதா சிவகுமார் வரவேற்புரை வழங்கிய இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! கால்நடை பராமரிப்புத் துறை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)