News

Monday, 27 May 2019 11:28 AM

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையில் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

பணியிட விவரங்கள் 

பணியிடம்: நெய்வேலி

நிறுவனம்: என்.எல்.சி

அமைப்பு: மத்திய அரசு

பதவி: பொறியியல்

காலியிடங்கள்: 170

கல்வி தகுதி: பொறியியல் படிப்பு.

விண்ணப்பக்கட்டணம்: எதுவும் இல்லை

மாத சம்பளம்: 12,185 /-

தேர்வு முறை

1.எழுத்துத் தேர்வு

2.நேர்முகத் தேர்வு

3.சான்றிதழ் சரிபார்ப்பு

துறை ரீதியான காலியிடங்கள்:

1.கெமிக்கல்: 12

2.சிவில்: 14

3.கம்ப்யூட்டர்: 15

4.எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்: 48

5.எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்: 7

6.இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கன்ட்ரோல்: 4

7.மெக்கானிக்கல்: 73

8.மைனிங்: 7

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2, 2109

இந்த பதவியில் சேருவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளத்தில் தங்களது அணைத்து விபரங்களையும், ஜூன் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு என்.எல்,சி யின் ஆதாரப்பூர்வமான பக்கத்தை பார்க்கவும்.

https://cdn.tamilanjobs.com/wp-content/uploads/2019/05/NLC-Recruitment-2019-170-Technician-Apprentices-Posts.pdf

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)