சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 May, 2019 12:18 PM IST

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலையில் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

பணியிட விவரங்கள் 

பணியிடம்: நெய்வேலி

நிறுவனம்: என்.எல்.சி

அமைப்பு: மத்திய அரசு

பதவி: பொறியியல்

காலியிடங்கள்: 170

கல்வி தகுதி: பொறியியல் படிப்பு.

விண்ணப்பக்கட்டணம்: எதுவும் இல்லை

மாத சம்பளம்: 12,185 /-

தேர்வு முறை

1.எழுத்துத் தேர்வு

2.நேர்முகத் தேர்வு

3.சான்றிதழ் சரிபார்ப்பு

துறை ரீதியான காலியிடங்கள்:

1.கெமிக்கல்: 12

2.சிவில்: 14

3.கம்ப்யூட்டர்: 15

4.எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்: 48

5.எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்: 7

6.இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கன்ட்ரோல்: 4

7.மெக்கானிக்கல்: 73

8.மைனிங்: 7

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 2, 2109

இந்த பதவியில் சேருவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளத்தில் தங்களது அணைத்து விபரங்களையும், ஜூன் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு என்.எல்,சி யின் ஆதாரப்பூர்வமான பக்கத்தை பார்க்கவும்.

https://cdn.tamilanjobs.com/wp-content/uploads/2019/05/NLC-Recruitment-2019-170-Technician-Apprentices-Posts.pdf

English Summary: neyveli NLC job recruitment: vacancies for engineering graduates, www.nlcindia.com
Published on: 27 May 2019, 12:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now