மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 June, 2019 1:01 PM IST

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் இந்திய அணுசக்தி கழகத்தின் தமிழக பிரிவில் சென்னை அடுத்த காஞ்சிபுரத்தில் உள்ள கல்பாக்கம் அணுஉலையில் பிளாண்ட் ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், டிராப்ட் மேன் மற்றும் எலட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பொறியியல் பிரிவுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு: மத்திய அரசு

நிறுவனம்: NPCI

பணியிடம்: காஞ்சிபுரம்

காலி பணியிடங்கள்: 68

முக்கிய தேதிகள்: வரும் 27.6.2019 முதல் 11.7.2019  வரை

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு

நேர்முகத் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

வயது வரம்பு

ஊதியத்துடன் கூடிய பயிற்சி டெக்னீசியன் - B (Group· C) – 18 to 24 வயது

ஊதியத்துடன் கூடிய சயின்டிபிக் அசிஸ்டன்ட் - B (Group· B) – 18 to 25 வயது

சயின்டிபிக் அசிஸ்டன்ட் - (Group· B) – 30 வயது

கல்வித் தகுதி

கல்வி நிறுவனங்களில் நேரடியாக பயின்ற 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர பதிவுகளை முறைகயாக பூர்த்தி செய்து பதிவு செய்யவும். மேலும் இப்பணியிட விவரங்களை அறிய https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities  அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: NPCIL 2019 JOB RECRUITMENT APPLY NOW: KANJIPURAM KALPAKKAM NUCLEAR POWER PLANT
Published on: 21 June 2019, 01:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now