நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 August, 2022 3:46 AM IST
Handicrafts

உத்தர பிரதேசத்தில், 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ், வாரணாசி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற 'குலாபி மீனாகரி' கைவினைப் பொருட்கள் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாரணாசி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் குலாபி மீனாகரி கைவினைப் பொருட்கள் உலக புகழ்பெற்றவை. இவை, வண்ண கண்ணாடி துண்டுகளால் அழகிய வேலைப்பாடுடன் செய்யப்படுகின்றன.

கைவினைப் பொருட்கள் (Handicrafts)

சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி விதவிதமான பரிசுகள் வழங்கி அசத்தினார். இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு குலாபி மீனாகரியில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை தான் வழங்கினார்.

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One District One Product)

உ.பி.,யில் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. கைவினை பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரணாசியின் புகழ்பெற்ற குலாபி மீனாகரி கைவினை பொருட்களை, ரயில் நிலையம், வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களில் விற்க, உ.பி., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கைவினைப் பொருட்கள் தயாரிப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உத்திரப் பிரதேசத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இப்பொருட்களின் விற்பனை தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது

மேலும் படிக்க

தென்னைக்கு பயிர் காப்பீடு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவை: தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்!

English Summary: One District One Product Project: A New Way to Sell Handicrafts!
Published on: 07 August 2022, 03:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now