15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 4 December, 2019 4:29 PM IST
One Nation One Ration card

அனைத்து மக்களும் பயன் அடையும் வகையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" என்னும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுக படுத்தியது. ஜூன் மாதத்தில் அறிமுகப் படுத்திய திட்டமானது, வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு அதிக பயன் தரும் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இத்திட்டம் குறித்த தகவலை வெளியிட்டார். வரும்  ஜூன் 1, 2020 முதல் நாடு முழுவதும் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மின்னணு பிஓஎஸ் Point of Sale (POS)  சாதனங்களில் ஆதார் எண் இணைக்கப்பட்ட பின்பு பயனாளிகள் இத் திட்டத்தினை உபயோகித்து கொள்ளலாம். தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களில்  வசிக்கும் நுகர்வோர்கள் அவர்களின் அட்டைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உணவுப் பொருள்களை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அருகில் உள்ள நியாய விலைக் கடையிலும் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் பயனாளிகளை அடையாளம் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.  

English Summary: 'One Nation One Ration Card' To Be Effective From June 2020 onwards
Published on: 04 December 2019, 04:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now