நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 December, 2022 5:40 PM IST
Loan Apps Fraud

எளிதாக கடன் கொடுப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றும் சீன கடன் ஆப்களை கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் கடன் ஆப்ஸ் (Online Loan Apps)

கடந்த வெள்ளிக் கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் கேள்வி பதில் நேரத்தின்போது, ஆன்லைனில் கடன் தருவதாக கூறி ஏமாற்றும் ஆப்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது அவர், சீன கடன் ஆப்கள் மக்களை துன்புறுத்துவது குறித்து கடந்த 6 - 7 மாதங்களாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள், நிதியமைச்சக அதிகாரிகள், கார்ப்பரேட் விவகார அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தவறாக செயல்படும் பல்வேறு ஆப்கள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆபத்தான ஆப்களை தடை செய்வதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

English Summary: Online loan fraud: Central government in serious action!
Published on: 18 December 2022, 05:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now