News

Wednesday, 14 October 2020 06:53 AM , by: Elavarse Sivakumar

கொரோனா நெருக்கடியால் பொருளாதார ரீதியால் பாதிக்கப்பட்டுள்ள பி.எஃப் சந்தாதரர்களின் தீபாவளி செலவுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது Employee Provident Fund Organization (EPFO).

2019-20 நிதியாண்டிற்கான வட்டியை, பிஎஃப் சந்தாதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்கான வட்டி வீதம் 8.5 %மாக வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வட்டித்தொகை இரண்டு தவணைளாக செலுத்தப்படுகிறது. முதலாவது தவணையாக 8.15% வட்டித்தொகை தீபாவளிக்கு முன்பாக அதாவது நவம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக செலுத்தப்படும்.

எஞ்சிய 0.35% டிசம்பர் 31ம்தேதிக்குள், சந்தாதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு இலவசப் பயிர் காப்பீடு-அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு!

செல்போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க வந்துவிட்டது மாட்டுச் சாண Chip!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)