15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 April, 2023 2:37 PM IST
EPFO Higher Pension
EPFO Higher Pension

EPFO நிறுவனத்தின் தொழிலாளர் பென்சன் திட்டத்தின் (EPS) கீழ் அதிக பென்சன் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டு பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு EPFO ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூட்டு விண்ணப்பம்

அதிக பென்சன் பெறுவதற்கு கூட்டு விண்ணப்பம் தாக்கல் செய்தபின் அந்த விண்ணப்பத்தை EPFO அலுவலகங்கள் ஆய்வு செய்யும். தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும், நிறுவனத்தால் ஊதிய விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அதை EPFO சரிபார்க்கும். விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு நிலுவை கணக்கிடப்பட்டு அதை செலுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பயனாளியின் விண்ணப்பத்திலும், நிறுவனம் சமர்ப்பித்த தகவல்களிலும் விவரங்கள் ஒத்துப்போகவில்லை எனில், இதுகுறித்து EPFO அலுவலகத்தால் பயனாளிக்கும், நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும். விவரங்களை சரிபார்த்து சரிசெய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும்.

கால அவகாசம்

கூட்டு விண்ணப்பத்துக்கு பயனாளி வேலை செய்த நிறுவனம் ஒப்புதல் அளிக்கவில்லை எனில், விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு முன் நிறுவனம் உரிய விவரங்கள், சான்றுகளை வழங்கவும், தவறுகளை சரிசெய்வதற்கும் ஒரு மாத காலத்துக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த கால அவகாசம் குறித்த விவரம் பயனாளிகளுக்கும் தெரிவிக்கப்படும்.

நிறுவனம் சமர்ப்பித்த விவரம் முழுமையாக இல்லை என்றாலும், ஏதேனும் தவறுகள் இருந்தாலும், நிறுவனம் சரியான விவரங்களை வழங்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின் விவரங்கள் சரிசெய்யப்பட்டால் நிலுவை தொகை செலுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மேலும் படிக்க

PM kisan: 14வது தவணை எப்போது கிடைக்கும்: எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள்!

LIC-யின் ஒரே ஒரு பிரீமியம் போதும்: வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும்!

English Summary: PF: Important Notice for Higher Pension Applicants!
Published on: 24 April 2023, 02:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now