மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 June, 2019 6:06 PM IST

தெலுங்கானா விவசாகிகள் மேலும்  புதிய வகை விதைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கி உள்ளது தெலுங்கானா வேளாண் பல்கலைகழகம். பேராசிரியர் ஜெய்சங்கர் வேளாண் பல்கலைகழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 8 உயர்தரமான விதைகளை உருவாக்கி உள்ளனர். இதில் 3 நெல் விதைகளாகும் என்பது குறிப்பிட தக்கது.

ஒவ்வொரு விதைகளை பல்வேறு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரத்தினை உறுதி செய்தது. 30-50 வரையிலான தர பரிசோதனை செய்து,  பின்பு மாநில வேளாண்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என கூறினார்.

8 வகையான விதைகளில் 3 நெல் விதைகள் , மற்றவை ராகி, கம்பு, வேர்க்கடலை, ஜாவ்வ்ர் போன்றவை ஆகும். இதற்கு முன்பு இந்த பல்கலைகழகம் 17 வகையான விதைகளை உருவாக்கி உள்ளது. அதில் 8 வகைகள் நெல் விதைகளாகும்.

விரைவில் அரசின் தர சான்றிதல் பெற்று விவசாகிகளுக்கு விநியோகிக்க தயாராகி வருகிறது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

பொதுவாக விவசாகிகளுக்கு விநியோகிக்கும் விதைகள் 98% தரத்துடன் இருத்தல் அவசியமாகும். தற்போது உருவாக்கி உள்ள விதைகள் 95% தரத்துடன் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் மேலும் இரண்டு விதைகளை உருவாக்கி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு வேண்டி காத்திருக்கிறது. விரைவில் மேலும் புதிய விதைகள் வர உள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: PJTSAU Developed New Variety Of Seeds For Farmers:Three New Varieties Of Paddy Included 8 New Varieties: Waiting For Approval
Published on: 06 June 2019, 06:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now