சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 April, 2019 2:20 PM IST

ஐக்கிய நாட்டினை தொடர்ந்து தற்போது ரஷ்யாவும் பிரதமர் மோடிக்கு உயரிய விருதானபுனித ஆண்ட்ரூ' என்னும்  விருதினை அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதற்கான ஆணையத்தில்  ஒப்புதலிட்டுள்ளார்  என  ரஷ்ய தூதரகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை 8 விருதுகளை வாங்கியுள்ளார். இந்த மாதத்தில் அவருக்கு கிடைத்த இரண்டாவது  சர்வதேச விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்யா-இந்தியா இடையிலான  உறவை வலிமை படுத்தி  சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதினை வழங்குவதாக  அந்நாட்டின்  அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.   இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டது. ரஷ்யா தூதரகம் இதனை உறுதி செய்துள்ளது.

 இது குறித்து, பிரதம மந்திரி மோடி  கூறுகையில், மரியாதைக்குரிய இந்த  ‘புனித ஆண்ட்ரூ ' விருதினை பெறுவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். மேலும் இந்த தருணத்தில்  ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

English Summary: PM Narendra Modi received Russia s St. Andrew award
Published on: 13 April 2019, 02:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now