சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 August, 2022 6:29 PM IST
National Flag

நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடும் நேரத்தில்,மக்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் சுயவிவர படத்தில் தேசியக்கொடியை வைப்பது, வீடுகள் தோறும் கொடி ஏற்றுவது என்று செய்து வருகின்றனர்.

இந்திய தேசியக் கொடியின் பயன்பாடு, காட்சிப்படுத்தல் மற்றும் ஏற்றுதல் தொடர்பான சட்டங்கள் மற்றும் மரபுகளை இந்தியக் கொடிக் குறியீடு கொண்டுள்ளது. தனியார், பொது மற்றும் அரசு நிறுவனங்கள் தேசியக் கொடியை எவ்வாறு கையாளவேண்டும் வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.குடிமக்கள் தேசியக் கொடியை எளிதாகப் பெறுவதற்காக, இந்தியக் கொடிக் குறியீடு 2022 அரசாங்கத்தால் திருத்தப்பட்டுள்ளது.

பிரதமர் சொன்ன 'ஹர் கர் திரங்கா' படி எல்லார் வீடுகளிலும் மூவர்ணக்கொடி ஏற்றப்படுகிறது. அப்படி ஏற்றும் மக்கள் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு சரியான முறையில் கொடியை ஏற்ற வேண்டும். அவை...

தேசியக் கொடியை எப்போது ஏற்றலாம்?

இந்திய அரசு சமீபத்தில் செய்த திருத்தங்கள்படி, தேசியக் கொடியை இரவும் பகலும் ஏற்ற அனுமதிக்கிறது. திறந்த வெளியிலோ அல்லது பொதுமக்களின் வீட்டிலோ ஏற்றலாம்.

மேலும் படிக்க

பிரதமருடன் ரஜினி சந்திப்பு, என்ன நடந்தது தெரியுமா?

English Summary: Points to be observed while hoisting the national flag at homes
Published on: 14 August 2022, 06:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now