மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 April, 2021 10:54 AM IST
Credit janatta

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகுப் பூரண குணமடைந்து தமது மாளிகைத் திரும்பியுள்ளார்.

நெஞ்சுவலி (chest pain)

75 வயதாகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

எய்ம்ஸ்க்கு மாற்றப்பட்டார் (Transferred to Aims)

இதைத் தொடர்ந்து டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியிலும், பின்னர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பைபாஸ் சிகிச்சை (Bypass treatment)

ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 30-ந் தேதி எய்ம்சில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

மருத்துவமனை தகவல் (Hospital information)

பின்னர் ராம்நாத் கோவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

இதய அறுவை சிகிச்சை முடிந்து நான் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு திரும்பியுள்ளேன்.
அனைவரின் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனையாலும், ராணுவ, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள், செலவிலியர்களின் (Doctors and Nurses) சிறப்பான கவனிப்பாலும் நான் விரைவாகக் குணமடைந்துள்ளேன்.

அனைவருக்கும் நன்றி. மீண்டும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

உங்கள் வங்கி கணக்கில் LPG சிலிண்டர் மானியம் ஏறவில்லையா? அப்போ இதை செய்யுங்க!

திருக்குறள் சொன்னால் Earphone இலவசம்.. அசத்தும் மொபைல் ஷாப்!!

போராட்டத்தைக் கைவிட்டால் பேச்சுவார்த்தை- விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!

English Summary: President Ramnath Govind returns home after heart surgery
Published on: 13 April 2021, 10:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now