சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 March, 2019 7:12 PM IST

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஏழை  மக்களுக்கு தலா 6 ஆயிரம் வீதம் 5 கோடி குடும்பங்களுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.

அவர் கூறுகையில், தங்களுது தலையாய நோக்கம் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்பதாகும்.எனவே முதல் கட்ட நடவடிக்கையாக பின் தங்கிய, பிற்படுத்தப்பட்ட  சுமார் 5 கோடி குடும்பங்களுக்கு, மாத வருமானமாக தலா 6 ஆயிரம் ரூபாய் நேரிடையாக அவர்களது வங்கி கணக்குகளில் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் நேரிடையாக 5 கோடி குடும்பங்களும், மறைமுகமாக சுமார் 20 கோடி மக்களும் பயன்பெறுவர் என நம்ப படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, பின்னர் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும் அவர் கூறுகையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து, அதற்கான கணக்கீடுகளையும் செய்தாகிவிட்டது என்றார். 

இந்த ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அவர்களை வறுமையிலிருந்து மீட்டேடுப்பதே முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த திட்டம் மற்ற திட்டங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும்  என கூறினார்.

English Summary: Rahul's promise for a 5 crore poor people, 6 thousand rupees a month
Published on: 27 March 2019, 07:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now