மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2020 5:33 PM IST

தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் (Ranking List) வரும் 29ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில்(TamilNadu agriculture university) இளங்கலை இளம் அறிவியல் பிரிவில், பல்கலையின் கீழ் உள்ள, 14 உறுப்பு கல்லூரிகளில் 1,600 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 3,100 இடங்களும் என, மொத்தம், 4,700 இடங்கள் உள்ளன.

கடைசிநாள் (Last Date)

இந்த படிப்பில் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கியது. இணையவழியில் நடைபெற்றுவரும் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவில் (Registered), இதுவரை, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. 

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 17-ம் தேதி வரை காலக்கெடு உள்ளது. பிழைத்திருத்தம் செய்ய, செப்டம்பர் 18 முதல் 20 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Credit : The Hindu

தரவரிசைப் பட்டியல் (Ranking List)

செப்டம்பர் 29ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். விபரங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.

மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களுக்கு, www.tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை பார்க்கலாம்.

மேலும், விபரங்களுக்கு 0422 – 6611322, 6611345, 6611346 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!

பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?

 

English Summary: Rankings for Admission to Agricultural Courses - Released on the 29th !!
Published on: 02 September 2020, 05:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now