News

Saturday, 02 May 2020 08:17 PM , by: Anitha Jegadeesan

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, தற்போது பெரிய தொழில்கள் முடங்கியுள்ளன..ஆனால் இத்தகைய நெருக்கடியில் கூட விவசாயிகள் தங்கள் பணியைச் செய்து கொண்டிருக்கின்றனர். தேசத்திற்கான உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து வரும் அவர்களின் இந்த அமைதியான முயற்சி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி, எங்கள் விவசாயிகள் மீது பெருமிதம் கொள்கிறோம்.

இந்த தொழிலாளர் தினத்தில், கிருஷி ஜாக்ரான் மற்றும் Helo இணைந்து இந்தியாவின் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க #விவசாயி என்பது பெருமை என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த பிரச்சாரம் மே 1 முதல் 13 வரை நடத்தப்படுகிறது.

காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் விவசாயிகள் குறித்த உங்கள் கதைகளைப் பகிர்ந்து, அவர்களின் துன்பங்களையும் சாதனைகளையும் முன்னிலைப் படுத்துங்கள். மிகவும் பயனுள்ள கதைக்குச் சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன..

 மேலும் தகவல்களுக்கு Helo செயலியை பதிவிரக்கம் செய்து #விவசாயி என்பது பெருமை மற்றும் #HeloAgriStar-ல் இணையுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=app.buzz.share&hl=en

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)