சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 August, 2022 8:11 PM IST
வாகன, வீட்டுக் கடன்கள் உயரும் அபாயம்
வாகன, வீட்டுக் கடன்கள் உயரும் அபாயம்

இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் கூட்டம் ஆக.3ஆம் தேதி முதல் தொடங்கி மும்பையில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கடன்களுக்கான ரிசர்வ் வங்கி வட்டியை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த வாரம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை 0.35 புள்ளிகள் வரை உயர்த்தியது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் நாள்களில் வட்டி வீதத்தை உயர்த்தும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி வீதத்தை 0.50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய சக்தி கந்த தாஸ், “நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கடன்களுக்கான வட்டி வீதம் 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணவீக்கம் அதிகரித்தே காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு நாட்டில் வட்டி வீதம் 5.15 சதவீதம் ஆக இருந்தது.

தற்போது, 5.40 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதமாக கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. எனினும் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

உலகம் முழுக்க பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தும் வட்டியை உயர்த்தியுள்ளது. இந்த ரெப்போ வட்டி வீதம் உயர்வு காரணமாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன்கள் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க:

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு மானியத்துடன் வங்கிக் கடன்

English Summary: Risk of rising car and home loans! RBI warns
Published on: 05 August 2022, 08:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now