மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 October, 2020 6:57 PM IST

KCC எனப்படும் கிசான் கடன் அட்டை பெற்றிருக்கும் விவசாயிகள் தங்களது கடன் இலக்கை அதிகரித்தல் அல்லது குறைத்தலை ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம் என எஸ்பிஐ (SBI) அறிவித்துள்ளது.

விவசாயிகள் தங்கள் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசின் சார்பில் KCC எனப்படும் கிசான் கடன் அட்டை (Kisan Credit Card) வழங்கப்படுகிறது. இந்த சேவையை எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் அளிக்கின்றன.

இந்நிலையில், விவசாயிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், Yono-app மூலம் உங்கள் கிசான் கடன் அட்டையின் கடன் இலக்கை அதிகரித்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், கடன் இலக்கைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், அந்த சேவையையும், வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளலாம். இதற்கு Kisan Credit Card Review or KCC Review Option என்று பெயர்.

விண்ணப்பம் இல்லை (No application)

இதன் மூலம் எந்த வித விண்ணப்பத்திலம் விவசாயிகள் பூர்த்தி செய்யத் தேவையில்லை. உங்கள் மொபைலில் Yono appல் 4 கிளிக் (Click) செய்தால் போதும்.

எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

இதற்கு முதலில் உங்கள் மொபைல் போனில், SBI YONO appயை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதில் உங்கள் வங்கிக்கணக்கிற்குள் செல்ல வேண்டும். பின்னர் அதில் இருந்து KCC Review optionனிற்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

மினிமம் பேலன்ஸ் அபராதம் குறைப்பு- SBI அதிரடி!

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யக் காலஅவகாசம்- நவம்பர் வரை நீட்டிப்பு!

English Summary: SBI KCC customers is that the target of the loan can be done on the mobile phone itself.
Published on: 01 October 2020, 06:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now