News

Friday, 04 November 2022 07:21 AM , by: R. Balakrishnan

Schools closed

வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாள்களே ஆகியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை மழை காரணமாக இன்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது.

சென்னை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் - குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் இதெல்லாம் மாறப்போகுது: வந்தாச்சு புதிய விதிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)