நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 September, 2022 11:08 AM IST

எஸ்பிஐ பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் விகிதத்தை உயர்த்துகிறது (Benchmark Prime Lending Rate) அதனால் EMI கட்டணங்களும் உயர்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடனுக்கான EMI எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

பிபிஎல்ஆர்

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட்டை (பிபிஎல்ஆர்) 70 அடிப்படை புள்ளிகளில் அதிகரித்து 13.45 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

EMI உயரும்

இந்த வட்டி உயர்வானது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பைஎஸ்பிஐ தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் உயர்வு பற்றிய விளக்கம்:
சமீபத்திய புதுப்பித்தலுடன், தற்போதைய பிபிஎல்ஆர் விகிதம் 12.75 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு EMI தொகை உயரும்.

இவை வங்கிகள் கடன்களை வழங்குவதற்கான பழைய அளவுகோல்களாகும். இப்போது பெரும்பாலான வங்கிகள் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் (EBLR) அல்லது Repo-Linked Lending Rate (RLLR) அடிப்படையில் கடன்களை வழங்குகின்றன.

அமலுக்கு வந்தது

மேலும் வங்கியின் BPLR மற்றும் அடிப்படை விகிதம் இரண்டையும் காலாண்டு அடிப்படையில் திருத்துகிறது. எஸ்பிஐயின் கடன் வட்டி விகித திருத்தத்தைத் தொடர்ந்து வரும் நாட்களில் மற்ற வங்கிகளிலும் பின்பற்றப்படும்.

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

English Summary: Shocking news for SBI customers- EMI rate hike!
Published on: 17 September 2022, 11:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now