பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 October, 2022 11:37 AM IST
Ration items

ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, '1967' மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

ரேஷன் பொருட்கள் (Ration Items)

சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று குடிமை பொருள் வழங்கல்குற்ற புலனாய்வு துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனர் சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: ரேஷன் கடைகளில் பயனாளிகள் மட்டுமே, அரிசி வாங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரிசி வாங்கி, தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர் யார் என்பதை, கடை வாரியாக கண்டறிந்து, எச்சரிக்க வேண்டும். பொது விநியோக திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தான் அரிசி கடத்தலை அறவே தடுக்க முடியும்.

தகவல் தெரிவிக்க

ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, '1967' மற்றும் 1800 425 5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக, தகவல்கள் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க

பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அமைச்சரின் சூப்பரான அறிவிப்பு!

1000 ரூபாய் போதும்: கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்!

English Summary: Smuggling of ration items: Call this number to inform!
Published on: 28 October 2022, 11:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now