மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 July, 2019 2:49 PM IST

தமிழ் மறவன் பட்டாம் பூச்சியினை தமிழக அரசு சின்னமாக தேர்ந்தெடுத்து அரசாணையை வெளியிட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் எண்ணற்ற பட்டாம் பூச்சிகளில்  தமிழ் மறவன் ஒரு இனமாகும், இதற்கு போர் வீரன் என்ற மற்றொரு பொருள் உண்டு.

தமிழக அரசுக்கென்று பல்வேறு சின்னங்கள் உள்ளன. ஒவ்வொரு சின்னமும் தமிழனின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வாழ்வியலோடு தொடர்புடையது என்றால் அது மிகையாது. நமது அரசு முத்திரைகளில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி உள்ளிட்டவை தமிழக அரசின் சின்னங்களாக அறிவிக்க பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இடம் பெற்றுள்ளது.

தமிழ் மறவன்

மேற்கு தொடர்ச்சி மலையில்  30-க்கும் அதிகமான  பட்டாம் பூச்சி இனங்கள் வசிக்கின்றன. இதில்   ‘தமிழ் மறவன்’ என்ற பட்டாம் பூச்சி இனமும் ஒன்று. இந்த பட்டாம்பூச்சிகள் அடிப்படையில்  கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு  இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் அடர்த்தியான பழுப்பு வண்ணங்களில் காணப்படும். இதன் அறிவியல் பெயர் சிர்ரோசோர்ரா தையஸ் ஆகும்.

வனத்துறை பரிந்துரை

முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும்  தலைமை வன உயிரின பாதுகாவலற்களின் பரிந்துரைக்கு  இணங்க ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியினை தமிழக  அரசின் சின்னமாக அறிவித்து  அரசாணையை வெளியிட்டது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: State Of Tamil Nadu Declared Tamil Yeom ie Tamil Maravan As A State Butterfly
Published on: 01 July 2019, 02:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now