மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 April, 2019 5:16 PM IST

சிண்டிகேட் வங்கியில் 129 பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலாளர், முத்த மேலாளர், பாதுகாப்பு அதிகாரி என் எல்லா நிலையிலும்  வேலைவாய்ப்பு உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வங்கியின் பெயர்: சிண்டிகேட் வங்கி

 பணியிடம் : பெங்களூர்

காலி பணியிடங்கள் : 129

மூத்த மேலாளர் – 5 (42,௦௨௦ to 51,௪௯௦)

மேலாளர் – 50

மேலாளர் (சட்டம்) – 41

மேலாளர் (கணக்கு) – 3

பாதுகாப்பு அதிகாரி – 30

கல்வி தகுதி : மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சட்டம், வங்கி மேலாண்மை, கணக்கியல், பொருளாதாரம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 25 முதல் 35 குள் இருக்க வேண்டும்மற்ற பிரிவனருக்கு அரசு விதியின் படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2019

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு 600/- பிற்படுத்த பட்டோருக்கு 100/-

விண்ணப்பிக்கும் முறை: இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு  w.w.w.syndicatebank.com  தொடர்பு கொள்ளவும்.

English Summary: Synicate Bank 129 Vacancy
Published on: 13 April 2019, 05:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now