மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 April, 2019 10:26 AM IST

தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் பத்தாம் வகுப்பும் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் அளித்திருந்த கைபேசி எண்ணிற்கு  குறுஞ்சசெய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் மாணவர்களின் வசதிக்காக ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தகவல் மையங்களிலும், அரசு நூலகங்களிலும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 சமசீர் கல்வி என்னும் பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 19 ஆம்  தொடங்கி  29 ஆம் தேர்வு வரை நடைபெற்றது.  தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்த 12,545 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 9.5  மாணவர்கள் பள்ளிகளின் மூலமும், 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனித்தேர்வகவும் எழுதியுள்ளனர்.  இதில், மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சி, மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் திருப்பூர் மாவட்டம் முதலிடம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.


மே 6 ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளம் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 

 

 

English Summary: Tamil Nadu and Pondycherry SSLC results declared: 95.2% passed
Published on: 29 April 2019, 10:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now