சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 April, 2021 3:26 PM IST

காட்டு மிருகங்களுக்கு எதிரான வனக்குற்றங்களை கண்டுபிடிக்க , தமிழகத்தின்  ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதில் சிப்பிப்பாறை நாய் வேகமாகவ ஓடுவதிலும் அதிக வலுவுள்ள வகையை  சேர்ந்த்து. மோப்பசக்தியும் இதற்கு அதிகம். இது ஒரு நடுத்தர நாய், இவை 25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ உயரம் கொணடவை. சமீபத்திய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ உயரம் உடையவையாக உள்ளன.

இருப்பினும், இது அண்டை மாநிலமான கேரளாவிலும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது. இந்த நாய் மிகவும் அரிதானது மேலும் பெரியார் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்படுகிறது. சிப்பிப்பாறை முக்கியமாக சலுக்கி நாயுடன் ஒப்பிடப்படுகிறது.

காட்டு மிருகங்களுக்கு எதிரான வனக்குற்றங்களை கண்டுபிடிக்க , தமிழகத்தின்  ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதில் சிப்பிப்பாறை நாய் வேகமாகவ ஓடுவதிலும் அதிக வலுவுள்ள வகையை  சேர்ந்த்து. மோப்பசக்தியும் இதற்கு அதிகம். இது ஒரு நடுத்தர நாய், இவை 25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ உயரம் கொணடவை. சமீபத்திய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ உயரம் உடையவையாக உள்ளன.

இருப்பினும், இது அண்டை மாநிலமான கேரளாவிலும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது. இந்த நாய் மிகவும் அரிதானது மேலும் பெரியார் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்படுகிறது. சிப்பிப்பாறை முக்கியமாக சலுக்கி நாயுடன் ஒப்பிடப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு வனப்பயிற்சி கல்லூரியின் முதல்வர் ஆர். ராஜ்மோகன் கூறுகையில், “வளவன், கடுவன், கலிங்கன், ஆதவை ஆகிய நாய்கள் தமிழ்நாடு காவல் துறையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு வனத்திறையின் பணிக்கு கொண்டுவரப்படுகிறது.

அடர்ந்த காடுகளில் சுமார்15 நாட்கள் இந்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சிப்பிப்பாறை நாய்கள் தமிழகத்தை சேர்ந்த நாட்டு நாய்கள் என்பதால் இவற்றை பராமரிப்பது எளிது, செலும் குறைவு. சிப்பிப்பாறை மற்றும் கோம்பை நாய்கள் மோப்ப சக்தியில் அபாரதிறன் கொண்டவை என்பதால் வனவிலங்குகளுக்கு எதிரானகுற்றம் செய்பவர்கள் இவற்றிடம் இருந்து தப்ப முடியாது . சந்தனம் மற்றும் தேக்கு மர திருட்டை கண்டுபிடிப்பதிலும், காணாமல் போகும் வன விலங்குள் , மான் வேட்டை ஆகியவற்றை கண்டுபிடிப்பதிலும் இந்த நாய்களுக்கு ஈடு இணையில்லை” என்று தெரிவித்தார்.

சிப்பிபராய் வேட்டையாடுவதற்க்கான சிறந்த இனங்களில் ஒன்றாகும்.

சமீபத்தில் இந்த இனம் இந்திய இராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது, இது பூர்வீக / இந்திய நாய் பிரியர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும்.

English Summary: Tamil Nadu Forest Department New Project. Decided to train oyster dogs !!
Published on: 17 April 2021, 03:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now