மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 June, 2019 12:12 PM IST

பெருகி வரும் தண்ணீர் பிரச்சனையால் தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.  இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாது என்னும் இடத்தில அணை கட்டுவதற்கான கோரிக்கையை மத்திய சுற்று சூழல் அமைச்சரவைக்கு அனுப்பி உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. காவிரியில் அணை கட்டும் முயற்சியானது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, கர்நாடக அரசு அணை காட்டும் முயற்சியினை கைவிட வேண்டும் என கேட்டு கொண்டது.  

தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில்,  தமிழகம் உட்பட காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அணை விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு விரைவில் தீர்வு வழங்குமாறு கேட்டுக் கொண்டது.  

கர்நாடக அரசு எழுதியுள்ள மனுவில் குடிநீர் தேவைக்காகவும், வறட்சியை சமாளிக்கவும் அணை கட்டுவது அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஆகுமென கணக்கிட பட்டுள்ளது. இதனால் 5 கிராமங்கள் மூழ்கும் வாய்ப்புள்ளது. எனவே அக்கிராம மக்களை  மாற்று இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்ய பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.  

English Summary: Tamil Nadu Government Seeking Support From Prime Minister, To Stop Construction Of Mekedatu Dam Project
Published on: 25 June 2019, 12:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now