சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 April, 2019 6:02 PM IST

தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலராக பணிபுரிந்திட, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்  என தெரிவித்து  உள்ளது. 

நிர்வாகத்தின் பெயர்: தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு

நிர்வாகம் : தமிழக அரசு

பணியின் பெயர்: வனத்துறை காவலாளி

காலி பணியிடங்கள்: 564

பணியிடம்: தமிழ் நாடு 

வயது வரம்பு: 21 முதல் 30 வரை

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு

தேர்தெடுக்கும் முறை

  இணைய தளத்தில் தேர்வு

  சான்றிதழ் சரிபார்ப்பு

   உடலமைப்பு

  நேர்முக தேர்வு

தேர்வு கட்டணம்: 150 

விண்ணப்பிக்க வேண்டிய நாள்: மே முதல் வாரம் - மே மூன்றாம் வாரம் வரை

தேர்வு நடை பெறும் நாள்: ஜூன் 4 ஆம் வாரம்

விண்ணப்பிக்கும் முறை

  • www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை அடையவும்.

  • அதில்  Recruitment  என்ற பிரிவினை தேர்தெடுக்கவும்.

  • அதனை தொடர்ந்து அதிலிருக்கும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி, தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • இறுதியில் விண்ணப்பித்ததற்கான உறுதி வந்தவுடன் விண்ணப்பித்தல் பணி நிறைவடையும்.

English Summary: Third Gender can also apply. Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee 2019
Published on: 26 April 2019, 06:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now