மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 September, 2018 11:30 AM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் சிலர் மூன்று போகம் நெல் சாகுபடி செய்கின்றனர்.

கோவை, மதுரை, தஞ்சாவூர், அம்பாசமுத்திரம் வேளாண் கல்லுாரிகள் சார்பில் வீரிய ஒட்டு புதிய நெல் ரகங்களான கோ 43, ஏ.டி.டி.45, அட்சயா, ஏ.எஸ்.18, ஏ.எஸ்.டி. 16, சி.ஆர். 1009, செல்லப்பொன்னி உள்ளிட்டவை 90 முதல் 140 நாட்கள் பயிர்களாக பயிரிடப்படுகின்றன.

மன்னாடிமங்கலம் இப்பகுதியில் 110 நாட்களில் விளையும் செல்லப்பொன்னி நெல்லானது பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பூச்சி தாக்குதல் குறைவு. உரம் அதிகம் வைத்தால் பயிர் நிலத்தில் சாய்ந்து விடும். எனவே குறைந்த உரம்  போதுமானது. வற்றாத கிணறு இருப்பதால் ஆண்டுக்கு மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குப்பை உரம், மக்கிய கால்நடை சாணத்தை கலந்து உழவு செய்வதால் பயிருக்கு ஊட்டச்சத்து, நுண்ணுாட்டச்சத்து கிடைக்கிறது.

English Summary: Three pond rice cultivation in wells
Published on: 26 September 2018, 11:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now