சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 25 March, 2020 1:35 PM IST

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதும் இயல்பானது. கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு, நிலம் வறண்டு போகுதல், வேளாண்மைக்கு போதிய   நீர்ப்பாசனமின்மை என பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. நடப்பாண்டில் இதுவரை, ஒரேயொரு நாள் மட்டும்  கனமழை பெய்துள்ள நிலையில், இனி வரும் கோடை மழை, உழவுக்கு கைகொடுக்குமா என கோவை மாவட்ட வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு கோடை மழையும், அதை தொடர்ந்து பெய்த பருவமழையின் பயனாக, அனைத்து நீர்நிலைகள் நிரம்பின. வேளாண்மை செழிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கவும் கடந்தாண்டு பெய்த மழை பேருதவியாக இருந்தது.

இவ்வாண்டில் இதுவரை ஜனவரி 19 மற்றும் மார்ச் 21 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. பொதுவாக கோவையில் பெய்யும் மொத்த மழைப்பொழிவில், குளிர்கால மழை வெறும்  23 மி.மீ., ஆனால் இந்தாண்டு, வெறும் 0.5 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது என்பதால் விவசாயிகள் கோடைமழையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

English Summary: TNAU's National Agro Meteorological Advisory Service released weather forecast for farmers
Published on: 25 March 2020, 01:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now