சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 6 May, 2023 7:24 AM IST
TNPSC
TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை (TNPSC) இரண்டாகப் பிரிக்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கும் வேளையில் தற்போது இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி (TNPSC)

தமிழகத்தில் நடைபெறும் அரசு துறைத் பணிகளிடங்களுக்கான தகுதி தேர்வுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனவும், சார்பு நிலை பணியிடங்களுக்கான தேர்வினை நடத்துவதற்கு புதிய தேர்வு வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் அரசு தற்போது திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து, வரும் மே 8 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உயர் அதிகாரிகளின் தலைமையில் தேர்வாணையம் இரண்டாக பிரிப்பது தொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட இருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் அதில் முறை கேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது இருப்பது போலவே தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாணையத்தை பிரித்து புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் அறிமுகம்!

இயற்கைக்கு மாறும் திருப்பதி: கோவில் வளாகத்தில் மூங்கில் பாட்டில்களில் தண்ணீர் விற்பனை!

English Summary: TNPSC Exam Board to split into two: Tamil Nadu Government's sudden decision!
Published on: 06 May 2023, 07:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now