மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 April, 2019 5:53 PM IST

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 14 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.          விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பணியிடங்கள் இருப்பதினால் அனைவரும் விண்ணப்பிக்கவும். விண்ணப்ப படிவம் இணையதளம்  மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப விவரம்:

நிறுவகம்: தமிழக அரசு

பணியின்

பெயர்

காலியிடங்கள்

வயது வரம்பு

சம்பளம்

Assistant Training Officer (Stenography-English)

12

35

35,900 -1,13,500

Assistant Training Officer (Secretarial Practice)

1

35

35,900 -1,13,500

Laboratory Assistant in Department of Fisheries

1

35

35,900 -1,13,500

 

தேர்தெடுக்கும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்முக தேர்வு

எழுத்து தேர்வு நடைபெறும்: 22/06/19 (காலை/ மாலை)  

தேர்வு கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன்.
  • ஆஃப்லைன்

விண்ணப்பக்கட்டணம் :

  • பொதுப்பிரிவினருக்கு150 கட்டணம்.
  • பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு.

வயது வரம்பு:

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விதிவிலக்கு உண்டு.

கல்வி தகுதி:

  • பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ என ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.
  • தட்டச்சு பயிற்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

பணியிடம்: தமிழகம் முழுவதும்

விண்ணப்பிக்க / தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்:    20/05/2019

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில்  பார்க்கலாம்.     

English Summary: TNPSC Recruitment 2019: Apply online, 14 Vacancies: Hurry Up
Published on: 29 April 2019, 05:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now