News

Monday, 21 February 2022 05:25 PM , by: Deiva Bindhiya

Vacancy in Reserve Bank of India! Last date to apply!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 950 அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பணியிடங்கள் குறித்த பல்வேறு விவரங்களை கீழே பதிவில் காணவும்.

வேலைவாய்ப்பு குறித்த விவரம்: (Details about employment)

பணி:

Assistant

காலியிடங்கள்:

950

சம்பளம்:

மாதம் ரூ.20,700 முதல் 55,700

வயதுவரம்பு:

01.02.2022 தேதியின்படி, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:

குறைந்தபட்சம் 50 சதவித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருத்தல் அவசியம்.

தேர்வு நடைபெறும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களைக் கொண்டு நடக்கும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடதக்கது.

எவ்வாறு விண்ணபிக்க வேண்டும்:

https://www.rbi.org.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு தோராயமாக 2022 மார்ச் 26,27 நாட்களில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் முதல் நிலை எழுத்துத் தேர்வு மையத்தின் விவரங்கள்:

சென்னை, கோவை, மதுரை, நாமக்கல் சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 08.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.rbi.org.in/ அல்லது https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4085 என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க:

ஆடு வளர்ப்பின் இரண்டாம் கட்டத்தில் செய்யப்படும் பொதுவான தவறுகள்

தாய்மொழி தினம்: தாய்மொழிக் கல்வியின் அவசியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)