நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 July, 2022 7:31 PM IST
Vegan Festival in Chennai

சென்னை, ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலை, சி.பி.ஆர் மையத்தில், நாளை (ஜூலை 24) வரை வீகன் திருவிழா நடக்கிறது. நடைபெறும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை. இதில் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீகன் திருவிழா (VEGAN Festival)

வீகன் என்பவர்கள் வெறும் உணவு மட்டுமல்லாமல், விலங்குகளைத் துன்புறுத்திப் பெறப்படும் எந்தப் பொருளையும் மறுப்பவர்கள். தோல், உரோமம், பட்டு, தந்தம், முத்து, கொம்பு, பல் மற்றும் நகம் உள்ளிட்ட அனைத்து விலங்கு வகைப் பொருட்களையும் பயன்படுத்த மாட்டார்கள்.

வீகன் திருவிழாவில் இறைச்சிக்கு இணையான தாவரத்திலிருந்து பெறப்படும் உணவு வகைகளை காட்சிப்படுத்துகிறார்கள். வீகனாக விரும்பும் அசைவர்களுக்கான கண்காட்சி இது. உணவுகள், உடைகள், காலணிகள், பணப்பை, இடுப்புப் பட்டை, கழுத்துப்பட்டி உள்ளிட்ட அனைத்தையும் காட்சிப் படுத்தியிருக்கின்றனர்.

இவ்விழாவைத் குந்த்தல் ஜோய்ஷர் என்பவர் தொடங்கி வைத்தார். இவர் இரண்டு முறை எவரெஸ்ட்டு சிகரத்திலேறிய வீகன் ஆவார். நீங்களும் இறைச்சியைத் தவிர்க்க நினைத்தால், வீகன் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!

மானிய விலையில் கத்தரி, மிளகாய் செடிகள்: அரசு தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

English Summary: Vegan Festival in Chennai: Welcome to Vegetarians!
Published on: 24 July 2022, 07:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now