சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 18 May, 2019 4:52 PM IST

மத்திய நீர்வள துறை வறட்சி மிகுந்த மாநிலங்களுக்கு சில அறிவுரைகளை கூறி உள்ளது. நீர் தேக்கங்கள், நீர் நிலைகளின் தற்போதைய நிலைமை, நீர் மேலாண்மை  போன்றவற்றை ஆராய்ந்து சில அறிக்கைகளை கொடுத்துள்ளது.  

இந்தியாவில் மொத்தம் உள்ள 91 நீர் தேக்கங்களில் நீரின் அளவு 20% முதல் 24% வரை மட்டுமே. இதில் 36 நீர் தேக்கங்களில் ஹைட்ரொபவ்ர் திட்டம் செயல் பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீரின் மட்டம் இந்தியா முழுவதும்  வெகுவாக குறைத்து உள்ளது.

வறட்சி மிகுந்த மாநிலங்களாக  மகாராஷ்டிரா, குஜராத், தமிழ் நாடு, ஆந்திர,தெலுங்கானா மற்றும் கர்நாடகவினை மத்திய நீர் மேலாண்மை அறிவித்துள்ளது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் 27 நீர் தேக்கங்கள் உள்ளன. இதன் கொள்ளளவு 31.26 BCM ஆகும். ஆனால் தற்போது 4.10 BCM தண்ணீர் உள்ளது. வெறும் 13% தண்ணீர் மட்டுமே உள்ளது.

தென் மாநிலங்களான தமிழ் நாடு, ஆந்திர , தெலுங்கானா, மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களிலும் நீரின் கொள்ளளவு பெரும் அளவு குறைந்துள்ளது. இங்குள்ள 31 நீர் தேக்கங்களில் நீரின் கொள்ளளவு  51.59 BCM. ஆனால் தற்போது 6.86 BCM  அளவு நீர் உள்ளது.

வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாச்சல் , ஜம்மு போன்ற பகுதிகளில் ஓரளவிற்கு நீரின் கொள்ளளவு கூடுதலாக உள்ளது. தென் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தன்னிறைவுடன் இருக்கிறது.

மத்திய நீர்வள துறை பொது மக்களை நீரினை சிக்கனமாக பயப்படுத்தும்படி அறிவுரை வழங்கியுள்ளது. நீர் ஆதாரங்களில் நீர் குறைவாக இருப்பதினால் இதை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுள்ளது.

English Summary: Water Level In Dams Critical: Centre Sent Drought Advisory Message: 6 States Under Scarcity
Published on: 18 May 2019, 04:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now