மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 March, 2019 10:40 AM IST

பிரதமர் மோடியின் செய்ல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு ஆளும் அரசுக்கு சற்று சருக்கலாக உள்ளன.

அண்மையில் சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் நடத்திய இரு கருத்துக் கணிப்புகளில், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பட்டால் அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் 74% பேர் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே மிகக்குறைந்த அளவு அதாவது வெறும் 2.2% வாக்காளர்கள் மட்டுமே மோடியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவா வாக்காளர்கள் அதிகபட்சமாக திருப்தியும், கேரள,புதுச்சேரி, தமிழ்நாடு வாக்காளர்கள் குறைந்தபட்சமாக திருப்தியும், உள்ளதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, அசாம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 50% குறைவான மக்கள் திருப்தியும், மனநிறைவும் இருப்பதாக கூறியுள்ளனர்.

கருத்துக்கணிப்புகள் முடிவுகள் பின்வருமாறு

ஜார்கண்ட் 74%

ராஜஸ்தான் 66.3%

கோவா 66.3%

ஹரியாணா 65.9%

மகாராஷ்டிரா 47.9%

அசாம் 47% 

உத்தரப்பிரதேசம் 43.9%

மேற்கு வங்கம் 43.2%

ஜம்மு காஷ்மீர் 39.6%

ஆந்திரா 23.6%

 பஞ்சாப் 12%

புதுச்சேரி  10.7

கேரள 7.7%

தமிழ்நாடு 2.2%

English Summary: What do people think of Prime Minister Modi's activities? Information in the poll
Published on: 29 March 2019, 06:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now