News

Tuesday, 25 October 2022 06:08 PM , by: T. Vigneshwaran

Diwali Jacket

தீபாவளிக்கு உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த வகையில், இக்குளியலை சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் செய்யக்கூடாது என்பது சாஸ்திர நியதி.
ஆனால் தீபாவளி தினத்தில் சூரிய உதயத்துக்கு முன்னரும் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
ஏனெனில் நரகாசுரனை மக்கள் நினைக்க வேண்டும் என பூமாதேவி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டினாள். இந்த வரத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் அருளினாள்.

ஆகையால், நல்லெண்ணெயில் உடலில் தேய்த்து குளிக்கிறோம். காரணம், நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்.
அதேபோல், நீரில் கங்காதேவியும் எழுந்தருளியுள்ளார் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
எனவேதான் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்கின்றனர் நம் முன்னோர்.

முன்னதாக, அதிகாலையிலேயே எழுந்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் சேர்த்து காய்ப்பார்கள்.
இதனை உடம்பில் பூசிக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தொடர்ந்து தலைக்கு சிகைக்காய் பயன்படுத்துவது உத்தமம்.

ஆகையால், நல்லெண்ணெயில் உடலில் தேய்த்து குளிக்கிறோம். காரணம், நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்.
அதேபோல், நீரில் கங்காதேவியும் எழுந்தருளியுள்ளார் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
எனவேதான் தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்கின்றனர் நம் முன்னோர்.

முன்னதாக, அதிகாலையிலேயே எழுந்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் சேர்த்து காய்ப்பார்கள்.
இதனை உடம்பில் பூசிக்கொண்டு ஒரு அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தொடர்ந்து தலைக்கு சிகைக்காய் பயன்படுத்துவது உத்தமம்.

மேலும், அருணோதய காலம் என்பது சூரியன் உதயத்துக்கு 48 நிமிடம் முன்புவரை உள்ள காலம் ஆகும். அந்த வகையில், காலை 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும்.
இந்த ஆண்டு தீபாவளியில் அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் நாயுருவியை தலையை சுற்றி போட்டுவிட்டு பின்னர் குளித்து பெற்றோர், மாமனார்-மாமியார் உள்ளிட்ட பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது நல்லது.

மேலும் படிக்க:

துளசி சாகுபடி செய்து லட்சங்களில் வருமானம் பெறலாம்

PMSYM Yojana: விவசாயிகள் ரூ.36000 பெற முடியும்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)