நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 August, 2022 6:19 PM IST
8 வழிச்சாலை திட்டம்

8 வழிச்சாலை தொடர்பான பணிகளை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், செங்கல்பட்டு, தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களுடனும் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

மக்களவையில், திமுக எம்பி ராமலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், தமிழக அரசின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்டமானது ரூ 7,230 கோடியில் நடைபெற உள்ளது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் மறுசீரமைப்பு முடிவுகளுக்காக மத்திய அரசு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு கூறுகையில் “சாலைகள் அமைக்கு திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இல்லை. இதுபோன்ற திட்டங்கள் நமது பொருளாதாரத்தை மேம்படுத்தும். 8 வழிச்சாலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களிடம் கருத்து கேட்ட பின்னர் இது தொடர்பாக முதலவர் முடிவெடுப்பார் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக முக்கிய அதிகாரி கூறுகையில் “ தேசிய நெஞ்சாலை ஆணையம் மாற்றங்களுக்கு தயாராக இருக்கிறது. திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். மேலும் இது தொடர்பான முடிவு மாநில அரசிடம்தான் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் படிக்க:

விரைவில் அறிமுகப்படுத்தப்படஉள்ள எலக்ட்ரிக் டிராக்டர்

கண்ணைக் கவரும் வண்ணத்துப்பூச்சி எப்படி உருவாகிறது?

English Summary: Will the 8-lane project be implemented in Tamil Nadu? Here are the details
Published on: 09 August 2022, 06:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now