மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 May, 2019 6:06 PM IST

அவிநாசி விவாசகிகளின் மற்றுமொரு முயற்சி என்றே கூறலாம். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தென்னை ஓலைகளை பொடியாக்கி மீண்டும்  தென்னைகளுக்கு  உரமாக்குகின்றனர்.

அவிநாசி வட்டத்தில் பெரும்பாலானோர் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்களிலிருந்து விழும் தென்னை ஓலைகளை செய்வதறியாது கரையான்களுக்கு இறையாகின்றன, அல்லது நிறுவனங்களுக்கு  எரிபொருளாக பயன்படுகின்றன. இதனால் விவாசிகள் வேளாண் துறையினரின் உதவியினை நாடி உள்ளனர்.

தென்னை ஓலைகளை சேகரித்து அதனை பிரத்தியேகமான   டிராக்டர் மூலம் பொடி செய்ய படுகிறது. முதலில் ஒரு ஆழமான குழியினை தோண்டி இந்த தென்னை ஓலை பொடியினை போட வேண்டும். பின் அதன் மேல் சாண உரம் கொண்டு நிரப்பி மூடி விட வேண்டும். ஆறு மாதம் கழித்து இந்த உரம் தென்னை மரங்களுக்கே மீண்டும் உரமாகிவிடுகின்றன. ஒரு ஆராய்சி கூற்றின் படி, மரம் மற்றும் செடிகளில் இருந்து வெளிவரும் கழிவுகளை உரமாக்கி மீண்டும் அதே செடிகளுக்கு பயன்படுத்தும் போது நல்ல மகசூலை தருகிறது என்கிறார்கள்.

தென்னை ஓலை உரமாக்குவதினால், மரங்களின் அருகில் வளரும் களைகள் ஈர்க்க படுகிறது. விவாசகிகளின் உர செலவு சேமிக்க படுகிறது.ஓலைகளை எரிப்பதினால்  ஏற்படும் புகை பெருமளவில் குறைகிறது. சுற்று சூழல் மாசு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.     

 

 

 

English Summary: With New Technology Coconut Leaf Can Convert As A Fertilizer
Published on: 02 May 2019, 06:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now