நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 December, 2021 7:45 PM IST
Women Marriage Age 21

இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் 'குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021' லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தலாம் என ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021

இன்று (டிசம்பர் 21) லோக்சபாவில் இதற்கான 'குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021' என்னும் மசோதாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மசோதாவை தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், 'இந்த ஜனநாயக நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை (Equal Rights) வழங்குவதில் 75 ஆண்டுகள் தாமதமாகி விட்டோம்.

பெண் திருமண வயது 21 (Marriage Age for Women 21)

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் முதன்முறையாக ஆண்களும் பெண்களும் 21 வயதில் சமத்துவ உரிமையை மனதில் கொண்டு திருமணம் குறித்து முடிவெடுக்க முடியும்,' என்றார். இந்நிலையில், இந்த மசோதா விரிவான ஆய்வுக்கு பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் படிக்க

நவீன வசதிகளுடன் தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அரசுப் பள்ளி!

புதிய தொழில்முனைவோருக்கு தொலை நோக்குப்பார்வை அவசியம்!

English Summary: Women's marriage age 21: Bill filed in Lok Sabha!
Published on: 21 December 2021, 07:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now