நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 May, 2023 9:27 AM IST
Electricity bill on WhatsApp

மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மின்கட்டணத்தை எளிய முறையில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்கட்டணம் (EB Bill)

மத்திய அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி, தேவையற்ற பேப்பர் மற்றும் நேரடி பண பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாநில அரசுகளும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் மின்கட்டணத்தை எளிமையாக வாட்ஸ்அப் மூலமாகவே செலுத்திக் கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp மற்றும் எம்பிஎம்கேவிவிசிஎல் (மத்திய பிரதேசம் மத்திய க்ஷேத்ரா வித்யுத் விடரன் கோ லிமிடெட்) இணைந்து இந்த திட்டத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். 07552551222 என்ற WhatsApp எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் முதலில் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.

அதில் இருந்து வெளியேறாமலேயே பயனர்களின் மின்பயன்பாட்டை உறுதி செய்து கட்டணத்தை செலுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு: மத்திய அரசு நடவடிக்கை!

EPFO அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

English Summary: You can now pay electricity bills on WhatsApp: A great initiative by the state government!
Published on: 05 May 2023, 09:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now