நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 October, 2022 7:44 PM IST

தீபாவளி பண்டிகையை இந்த மாநில அரசு, தங்கள் ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்த மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 33 சதவீதமாக உயர்கிறது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக சத்தீஸ்கர் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 5% உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டுள்ளார். இந்த சமீபத்திய உயர்வின் மூலம், மொத்த DA 33 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ட்விட்டரில் அறிவிப்பு

இந்த செய்தி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மாநில அரசின் இந்த நடவடிக்கையால் சுமார் 3.80 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

28%மாக 

முன்னதாக, பாகேல் தலைமையிலான சத்தீஸ்ர் அரசு ஊழியர்களின் DAவை 6% உயர்த்தியது. இதன் விளைவாக, அவர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் 28% DA பெற்று வந்தனர். 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் பெறும் மாநில அரசு ஊழியர்கள், DA இன் 5% உயர்வின் விளைவாக இப்போது அவர்களின் சம்பளத்தில் 33 சதவீதம் ஊதிய உயர்வு பெறுவார்கள்.

201%

இதற்கு ஏற்றாற்போல், 6வது ஊதியக் குழுவினால் நிறுவப்பட்ட ஊதிய விகிதத்தின் கீழ் வரும் ஊழியர்களுக்கு 12% அகவிலைப்படியை மாநில அரசு உயர்த்தியது.இப்போது, இந்த ஊழியர்கள் 189% மாறாக 201% டிஏவைப் பெறுவார்கள்.

ரூ.930 கோடி

இதுகுறித்து, வருவாய்க் குழுமத் தலைவர், கோட்ட ஆணையர்கள், ஆட்சியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மாநில நிதித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.930 கோடி கூடுதல் சுமை கருவூலத்திற்கு ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

English Summary: 33% increase in government employee's allowance -
Published on: 16 October 2022, 07:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now