Others

Wednesday, 22 February 2023 07:48 PM , by: T. Vigneshwaran

Plastic Waste

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுற்றுச்சூழலை காக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகத்திற்கு கொண்டு வரும் தொழிலை இளைஞர் செய்துவருகிறார்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து கொட்டுவதன் மூலம் அதனை மறுசுழற்சி செய்து பயன்பெறலாம் எனவும் மேலும் பிளாஸ்டிக் ட்ரேக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அரைத்து மீண்டும் உபயோகத்துக்கு கொண்டு வந்து லாபம் பெறுவதாக தெரிவிக்கிறார் நீலகிரியை சேர்ந்த விஷ்ணுவர்தன்.

பிளாஸ்டிக் ஜூஸ், டின் பாட்டில்களை அரைத்து அதனை டீ சர்ட் வடிவில் கொண்டு வந்து உபயோகப்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் படித்த பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதற்கு விருப்பம் இருப்பின் அவர் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்புகொள்ள vishnu3020r15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

மேலும் படிக்க:

இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அதிர்ச்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)