நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 August, 2022 1:46 PM IST
PF Money

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது பயனாளிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, EPFO பயனாளிகள் தங்களது தனிப்பட்ட சொந்த விவரங்களை சமூக வலைதளங்களிலும், மொபைலிலும் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என EPFO அறிவுறுத்தியுள்ளது.

PF கணக்குதாரர்கள் (PF Account Holders)

அண்மைக்காலமாக PF கணக்குதாரர்கள் உள்பட EPFO பயனாளிகளை சில மோசடி கும்பல்கள் குறிவைத்து கொள்ளை அடித்து வருகின்றனர். இந்த கும்பல்கள் முதலில் EPFO பயனாளிகளின் ஆதார் எண், பான் எண், UAN எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கின்றனர். விவரமறியாத EPFO பயனாளிகளோ எந்த ஆபத்தும் இல்லை என எண்ணி சொந்த விவரங்களை பகிர்ந்துவிடுகின்றனர். மிக முக்கியமாக, யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படும் OTPஐ மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.

மோசடி கும்பல்கள்

இதை பயன்படுத்தி பல EPFO பயனாளிகளிடம் மோசடி கும்பல்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். எனவே, EPFO பயனாளிகள் தங்கள் ஆதார் எண், பான் எண், UAN எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட சொந்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என EPFO நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சொந்த விவரங்கள் (Personal Details)

இதுகுறித்து EPFO வெளியிட்டுள்ள செய்தியில், EPFO நிறுவனம் யாரிடமும் ஆதார் எண், பான் எண், UAN எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட சொந்த விவரங்களை கேட்காது. எனவே, விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க

ஆதார் கார்டு குறித்து முக்கிய அறிவிப்பு: UIDAI எச்சரிக்கை!

உங்கள் PF பென்சன் பற்றி தெரிந்து கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க!

English Summary: Attention PF Customers: EPFO ​​Important Notice!
Published on: 21 August 2022, 01:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now