நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 January, 2023 9:25 PM IST

காதலிக்கவோ  அல்லது அதனை  வெளிப்படுத்தவோ அச்சப்படக்கூடாது என்று, வெளிநாட்டில் படிக்கும் தனது மகனுக்கு ஒரு தாய் அறிவுரை வழங்கி இருக்கிறார்.  அந்த மகன் சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. கலைஞரின் வாரிசு என்பதுடன்,  அமைச்சரின் மகன் என்பது கூடுதல் தகவல்.

லண்டனில்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் – கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தம்பயின் மகன் இன்பநிதி மேற்படிப்பிற்காக லண்டனில் இருக்கிறார்.

சர்ச்சை

இந்நிலையில், இன்பநிதி ஒரு பெண்ணுடன் இருக்கமாக இருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதனை சிலர் விமர்சித்து வருகின்றனர்.  மேலம் பல சர்ச்சையானக் கருத்துகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், கிருத்திகா இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அம்மாவின் அட்வைஸ்

அதில், காதலிக்கவோ, அதை வெளிப்படுத்தவோ அஞ்சக்கூடாது. இயற்கையின் மகிமையை  அறியும் வழிகளில் இதுவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

அம்மாக்கள் இப்படிக் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டத்தொடங்கிவிட்டால், மகன்கள் சில்லென்று ஒரு  காதல் மழையில் நனைய வேண்டியதுதான்.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

English Summary: Don't be afraid to love- Mother's advice to the minister's son!
Published on: 05 January 2023, 09:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now