நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 March, 2022 8:07 PM IST
Insect-shaped drones

இயற்கையை காப்பியடிப்பதில் விஞ்ஞானிகளுக்குள் போட்டியே நடக்கிறது. சொல்லப் போனால் இயற்கையை விட ஒரு படி மேலே போக முடியுமா என்றும் அவர்கள் உழைத்து வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த, பிரிஸ்டால் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு பறக்கும் மினி ரோபோவை உருவாக்கியுள்ளனர். அந்த ரோபோவின் இறக்கைகள், பூச்சிகளைவிட சிக்கனமாக ஆற்றலை செலவிடுகின்றன.

மினி ட்ரோன்கள் (Mini Drones)

இதற்கு முன் உருவாக்கப்பட்ட பூச்சி வடிவ ட்ரோன்கள் கூட, சிக்கலான மினி மோட்டார்கள், பற்சக்கர அமைப்புகளை கொண்டிருந்தன.ஆனால், பிரிஸ்டால் விஞ்ஞானிகள், அதுபோன்ற சிக்கலான அமைப்புகளை அறவே தவிர்த்து விட்டனர். மாறாக, இரண்டு மின் காந்த முனைகளை நேரடியாக இறக்கைப் பகுதிக்கு அருகே வைத்து, மாறி மாறி மின் துாண்டல் தந்தால், அது பூச்சி இறக்கையை அடித்துப் பறப்பது போன்று இருக்கிறது. இதனால் குறைந்த மின்னாற்றலில், பூச்சியை விட வேகமாக இறக்கை அடித்துப் பறக்க அந்த ட்ரோனால் முடிகிறது.

இந்த ஆய்வின் முடிவில், கண்காணிப்பு, மீட்பு, தேடல் பணிகளுக்கு ஏற்ற, சிறிய ட்ரோன்களுக்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என, பிரிஸ்டால் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

உர மானியம் நிறுத்தத்தால் உரமூட்டை விலை உயர்வு!

வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!

English Summary: Insect-shaped drones: Researchers Awesome!
Published on: 14 March 2022, 08:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now