நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 April, 2023 11:35 AM IST
PF new e-passbook

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் ஆனது தனது பயனர்களுக்கு பயனுள்ள புதிய வசதிகளை அளித்து வரும் நிலையில், தற்போது புதிதாக இ-பாஸ்புக் வசதி அறிமுகம் செய்துள்ளது.

இ-பாஸ்புக் வசதி (e-passbook Facility)

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் (EPFO ) ஆனது 20223 ஆம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி இறுதியில், 8.15% வட்டியாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வட்டி தொகை பயனர்களுக்கு அவர்களின் கணக்கில் செலுத்தப்படும். இதே போல் EPFO அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

EPFO பயனர்கள் தனது கணக்கில் உள்ள தொகை குறித்த விபரங்களை முழுவதுமாக அறிந்து கொள்வதற்காக இ பாஸ்புக் வசதி முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

இதன் மூலமாக பயனர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அதன் மூலம் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இந்நிலையில் தற்போது புதியதாக வசதி ஒன்றை EPFO அதில் சேர்த்துள்ளது. அதன்படி, இதன் மூலம் பயனர்கள் தனது கணக்கின் விபரங்களை கிராபிக்ஸ் முறையில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அதிக வட்டி தரும் டிஜிட்டல் FD திட்டம்: இதோ சிறப்பு அம்சங்கள்!

பிஎஃப் பணம் பெறுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? தெரியாமல் கூட இந்த டைம்ல எடுக்காதீங்க..!!

English Summary: Introducing New e-Passbook Scheme: Super Convenience for PF Users!
Published on: 22 April 2023, 11:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now