வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 October, 2022 11:03 AM IST

தாங்கள் ஆட்சியமைத்தால் பழைய பென்சன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் மிகப் பெரிய கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டம்தான்.

 

தமிழகத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று CPS ஒழிப்பு அமைப்பினரும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் நீண்ட காலமாகவே தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மவுனம்

ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிதி நிலையைக் காரணம் காட்டி இத்திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் காரணம் கூறி வருகின்றனர்.

வாக்குறுதி

இந்நிலையில், இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் வாக்குறுதியாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி பழைய பென்சன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

பிஜேபி அரசு இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதாகவும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் உறுதியாக அமல்படுத்தும் என்று அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஆர்.எஸ்.பாலி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க...

PM-kisan பயனாளிகள் பட்டியல் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!

மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.12,000!

English Summary: Mandatory implementation of the old pension plan - promise to government employees!
Published on: 29 October 2022, 11:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now