மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 October, 2022 5:44 PM IST
Pan-Asia Farmers Exchange Programme; leading to technological development in agriculture

பான்-ஆசியா உழவர் பரிமாற்றத் திட்டத்தின் 16வது பதிப்பு அக்டோபர் 10, 2022 அன்று தொடங்கி, பிலிப்பைன்ஸில் அக்டோபர் 14, 2022 வரை நடக்கும். வேளாண் தாவர உயிரித் தொழில்நுட்பம் பற்றிய அறிவுப் பகிர்வு மற்றும் பரிமாற்றத்திற்கான தளத்தை வழங்குவதற்காக, இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள், தலைவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஊடகங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட பலர், இவ் ஒரு வார கால நிகழ்வில் பங்கேற்பார்கள்.

கிருஷி ஜாகரன், நிறுவனர் மற்றும் தலைமையாசிரியர், எம்.சி. டொமினிக், இந்நிகழ்வில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந் நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று, பல புகழ்பெற்ற பேச்சாளர்கள் பயோடெக் குறித்த தங்கள் அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொண்டனர்.

மா. பிலிப்பைன்ஸின் உயிரியல் பாதுகாப்புக்கான தேசியக் குழுவின் செயலாளரான லொரேலி அக்பகலா, நவீன உயிரித் தொழில்நுட்பத்திலிருந்து பெறப்பட்ட தாவரங்கள் மீதான பிலிப்பைன் உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பற்றி விரிவாக பேசினார்.

மேலும் படிக்க: கோழி வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்புக்கு 50% மானியம்

டாக்டர். லிலியா போர்டல்ஸ், மேற்பார்வையாளர் வேளாண்மை நிபுணர்- பிலிப்பைன்ஸ் வேளாண்மைத் துறையின் தாவரத் தொழில் பணியகம், பயோடெக் சோளத்திற்கான பூச்சி எதிர்ப்பு மேலாண்மையைப் பகிர்ந்து கொள்கிறது.

SEARCA இல் ஆராய்ச்சி மற்றும் சிந்தனைத் தலைமைப் பிரிவின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் பர்தாஸ், உயிரித் தொழில்நுட்பத்தைத் தொடர்புகொள்வது பற்றி தனது பார்வையை பகிர்ந்துக்கொண்டார்.

CropLife Philippines Seeds குழுவின் தலைவர் Jenny Panopio உயிரி தொழில்நுட்ப தகவல்தொடர்பு தொடர்பான பிலிப்பைன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க: தோட்டக்கலை துறை காளான் உற்பத்திக்கு 40% வரை மானியம் அறிவிப்பு!

CropLife Philippines (CLP) பொறுப்புக் குழுவின் தலைவரான David Cristobal, சாய்வுப் பகுதிகளில் நிலையான சோள உற்பத்தி மற்றும் உண்மையான விதைகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் CLP இன் திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இவர்களைத் தொடர்ந்து, கிரிஷி ஜாக்ரன் நிறுவனர் எம்.சி.டாம்னிக், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க:

BECIL ஆட்சேர்ப்பு 2022 – 94 காலிப் பணியிடங்கள், ரூ.44,000 சம்பளம்

சதமடிக்க உள்ள சின்னவெங்காயம்! விலை என்ன?

English Summary: Pan-Asia Farmers Exchange Programme; leading to technological development in agriculture
Published on: 11 October 2022, 05:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now