15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 18 April, 2023 8:20 AM IST
Senior citizens Savings Scheme
Senior citizens Savings Scheme

அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் மூத்த குடிமக்கள் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்களை பார்ப்போம்.

மூத்த குடிமக்கள் (Senior citizens)

தற்போது அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பெரும்பாலோர் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அதிகளவு வட்டி விகிதம் கிடைக்கிறது. தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எந்த திட்டத்திலும் இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு 8.2% வரை வட்டி விகிதம் கிடைக்கிறது.

மேலும் இதில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 55 வயது முதல் 60 வயது நிரம்பிய ஓய்வு பெற்றவர்கள் மற்றும் VRS எடுத்தவர்கள் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் வரிச் சலுகைகளும் பெற முடிகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்வதற்கான வசதியும் உள்ளது. இதை தொடர்ந்து நீங்கள் தனியாகவும் அல்லது கூட்டுசேர்ந்தும் கணக்கு தொடங்கலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் இருந்து பலமுறை பணம் எடுக்க அனுமதி கிடையாது.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!

English Summary: Post Office: This is the best savings plan for senior citizens!
Published on: 18 April 2023, 08:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now