சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 5 September, 2022 11:25 AM IST
Retirement age
Retirement age

பென்சன் அமைப்பை பாதுகாப்பதற்கும், போதிய ரிட்டயர்மெண்ட் பலன்களை வழங்குவதற்கும் இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தெரிவித்துள்ளது. EPFO நிறுவனம் 2047ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில், “மற்ற நாடுகளின் அனுபவங்களையும், பென்சன் அமைப்பை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவும் இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

பணி ஓய்வு வயது (Retirement Age)

இந்தியா தற்போது இளைஞர்கள் மிகுதியான நாடாக இருக்கிறது. ஆனால், அதே நேரம் அதிகளவிலானவர்கள் முதுமையடைந்து வருகின்றனர். 2047ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 14 கோடி பேர் 60 வயதை தாண்டியிருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பென்சன் அமைப்பை நிலைத்திருக்க செய்வதற்கு இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என EPFO கூறுகிறது. ரிட்டயர்மெண்ட் வயது வரம்பை உயர்த்துவதால் என்னாகும்? EPFO நிறுவனத்திலும், இதர பென்சன் நிதிகளிலும் நீண்டகாலத்துக்கு டெபாசிட்டுகள் அதிகரிக்கும். இதனால் பணவீக்கத்தை சமாளிக்க முடியும்.

EPFO இந்த ஆவணத்தை மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசுகள், நிறுவனங்கள், தொழிலாளர்கள் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பென்சன் திட்டத்தை நிர்வகித்து வரும் பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA-உடன் EPFO பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. EPFO நிறுவனத்துக்கு தற்போது சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களது வருங்கால வைப்பு நிதி (PF), பென்சன் என மொத்தமாக EPFO நிறுவனத்திடம் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் நிதி உள்ளது.

EPFO நிறுவனத்துக்கு தற்போது சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களது வருங்கால வைப்பு நிதி (PF), பென்சன் என மொத்தமாக EPFO நிறுவனத்திடம் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் நிதி உள்ளது.

மேலும் படிக்க

1.14 லட்சம் கோடி ரூபாய் ரீபண்ட்: வருமான வரித்துறை தகவல்!

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்: கணிணிமயமாகும் ஓய்வூதிய ஆவணங்கள்!

English Summary: EPFO Advises to Raise Retirement Age Limit
Published on: 05 September 2022, 11:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now