சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 15 October, 2018 5:49 PM IST

மத்தியப்பிரதேச மாநிலம் சிண்ட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ரேவான்ந்த் நிகாஜு தோட்டப்பயிர்கள் மூலம் தொடர்ந்து சிறந்த வருவாயை ஈட்டுகிறார்.  தக்காளி சாகுபடியில் நல்ல விளைச்சலும் அதிக லாபமும் கிடைப்பதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தக்காளியையே பயிரிடுகிறார் ரேவான்ந்த்.

விஞ்ஞானிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களும் அறிவுறுத்தல்களும் சாகுபடிக்கு உதவியாக இருப்பதாக கூறும் அவர் இதனால் ஆறே மாதத்தில் இரண்டு ஏக்கரில் பயிரிட்ட தக்காளி மூன்று லட்சரூபாய் நிகர லாபம் ஈட்டித்தந்ததாக சொல்கிறார்.  சிறந்த பயிர் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத்தால் மேற்கொள்கின்றனர்.  இரண்டு ஏக்கர் நிலத்தில் தட்டுகளில் தக்காளிகளை பயிரிட்டு குறுகிய காலத்தில், குறைவான செலவில் நல்ல மகசூலை பெறுகின்றனர்.  இரண்டு ஏக்கரில் 200 தட்டுகளில் 105 துளைகளில் அவர்கள் தக்காளி பயிரிடுகின்றனர்.  எனவே அதற்காக நிலத்தை தயார்செய்த பிறகு 5 டிராலி சாணஎருவை ரோடோவாடர் பயன்படுத்தி நிலத்தில் கலந்து விடுகின்றனர்.  அது சிறந்த மகசூலை கொடுப்பதுடன் நிலத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றுகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

English Summary: Tomato Cultivation
Published on: 15 October 2018, 05:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now